/* */

திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட விழாவில் செயின் பறிப்பு

மதுரை திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட கூட்ட நெரிசலில், 12 பவுன் தாலி செயின் பறிப்பு குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

திருப்பரங்குன்றம் கோவில் தேரோட்ட விழாவில் செயின் பறிப்பு
X

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணியசுவாமி தேரோட்ட திருவிழா நடைபெற்றது. இதில், கூட்டத்தில் பெண் பக்தர்களிடம் அடுத்தடுத்து கைவரிசையை காட்டி, 12 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.

அவனியாபுரம், எம்.கே. நகரை சேர்ந்தவர் நீலவேணி, வயது 55, கிரிவலப்பாதையில் சென்றபோது, அவர் அணிந்திருந்த 3 பவுன் தாலி செயினை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளனர். இதேபோல், திருநகர் சீனிவாச நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கௌரி வயது 68 இடம், 9 1/4 பவுன் தாலி சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இருவரும் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 24 March 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’