/* */

மதுரை அருகே காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்

திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

மதுரை அருகே காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசாரம்
X

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்ட போக்குவரத்து காவல்துறையினர்

திருப்பரங்குன்றத்தில் காவல் துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் துறையினர், போக்குவரத்து விழிப்புணர்வு குறித்து, வாகன ஓட்டிகளிடம் நோட்டீஸ் வழங்கி வாசிக்கச் செய்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகன ஓட்டிகள், இளைஞர்கள் என, அனைவரையும் ஓரமாக நிற்க வைத்து, போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்பது குறித்து, ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன், தலைமையில் போலீஸார் வாசிக்கச் செய்து, உறுதிமொழி எடுக்க வைத்து அறிவுரைகள் கூறி அனுப்புகின்றனர்.

Updated On: 12 May 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  2. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  5. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...
  6. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  7. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  8. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  9. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  10. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!