Begin typing your search above and press return to search.
அலங்காநல்லூர் அருகே வீட்டில் தீக்குளித்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு
உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீட்டில், யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
HIGHLIGHTS
அலங்காநல்லூர் அருகே தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோட்டை மேட்டை சேர்ந்தவர் பிச்சை. இவரது மனைவி கண்ணம்மா( 50.) இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், வீட்டில், யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்ததால் பலத்த காயமடைந்த இவர் ஆபத்தான நிலையில், மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, அலங்காநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும், விசாரித்து வருகின்றனர்.