/* */

அலங்காநல்லூர் அருகே ரமலான் பெருநாள்: இனிப்பு வழங்கி கொண்டாடிய முஸ்லீம்கள்

ரமலான் பண்டிகையையொட்டி அங்குள்ள கரந்தமலை சுவாமி கோவில் முன்பாக ஊராட்சி மன்றத்தலைவர் அபுதாகீர் இனிப்பு வழங்கினார்

HIGHLIGHTS

அலங்காநல்லூர் அருகே ரமலான் பெருநாள்:  இனிப்பு வழங்கி கொண்டாடிய முஸ்லீம்கள்
X

ரமலான் பண்டிகையையொட்டி அங்குள்ள கரந்தமலை சுவாமி கோவில் முன்பாக ஊராட்சி மன்றத்தலைவர் அபுதாகீர்

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், அய்யூர் கிராமத்தில், ரம்ஜான் பண்டிகையையொட்டி மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக அங்குள்ள கரந்தமலை சுவாமி கோவில் முன்பாக, ஊராட்சி மன்றத்தலைவர் அபுதாகீர் இனிப்பு வழங்கினார். இதில் ,இந்துகளும், இஸ்லாமியர்களும் கலந்துகொண்டனர். இதில், ஊர்நாட்டாமை கதிரேசன், நல்லாசிரியர் அப்பாஸ்.சந்திரன். கோவிந்தராஜ், ஜாமாத் செயலாளர் அப்பாஸ் மந்திரி, ஆசாத் , போஸ். மதுரை சலீம் ரியாஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 May 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்