/* */

அலங்காநல்லூரில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை

அலங்காநல்லூரில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

HIGHLIGHTS

அலங்காநல்லூரில் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டி மாலை அணிவித்து மரியாதை
X

ராஜீவ்காந்தியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரசார்.

மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினத்தை ஒட்டி தெற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவரும், கல்லணை ஒன்றிய கவுன்சிலர் மான சுப்பாராயலு தலைமையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் நகரத் தலைவர் சசிகுமார், நிர்வாகிகள் ஜெயமணி, பாலுச்சாமி, சரந்தாங்கி, முத்து, அன்பழகன், முத்துமணி உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

Updated On: 21 May 2022 11:09 AM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    தோல்வி பயத்தில் பாஜகவினர்: செல்வப் பெருந்தகை பேட்டி
  2. வீடியோ
    குலதெய்வம் ஒரு குடும்ப உறுப்பினர் இயக்குநர் Perarasu உருக்கம்...
  3. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  4. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  10. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?