/* */

சோழவந்தானில் புரட்டாசி சனி வார சிறப்பு பஜனை

சோழவந்தானில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பாண்டுரங்கன் பக்த சபா சார்பில் ஆன்மீக வீதி உலா நடைபெற்றது

HIGHLIGHTS

சோழவந்தானில்  புரட்டாசி சனி வார சிறப்பு பஜனை
X

சோழவந்தானில் பாண்டுரங்கன் பக்த சபா சார்பில்  நடைபெற்ற ஆன்மீக வீதி உலா

சோழவந்தானில் பாண்டுரங்கன் பக்த சபா சார்பில் ஆன்மீக வீதி உலா பக்தர்கள் புடை சூழ நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோழவந்தான் ரவுத்து நாயக்கர் தெரு பஜனைமடம் நவநீதகிருஷ்ணானந்த பஜனை பாண்டுரங்கன் பக்த சபா புரட்டாசி முதல் வாரம் சனிக்கிழமையை முன்னிட்டு, சோழவந்தான் நான்கு ரத வீதிகளிலும் பஜனை பாடல் பாடி பக்திபரவசமாக நான்குரத வீதிகளிலும் ஆன்மீக மெய்யண்பர்கள் ஊர்வலமாக வந்தார்கள்.அப்போது, பொதுமக்கள் அரிசி பருப்புகள் உள்ளிட்ட பொருட்களை அன்னதானமாக வழங்கினார்கள் .பின்பு ,பொதுமக்கள் அனைவரும் ஆன்மீக பெரியவர்களிடம் ஆசி பெற்றார்கள் . ஏற்பாடுகளை, சோ.பூங்காவனம் பாகவதர், தலைமையில் பாண்டுரங்கன் பஜனை மடம் பக்தர்கள் செய்திருந்தனர்.

Updated On: 24 Sep 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...