/* */

அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுமற்றும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது

HIGHLIGHTS

அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு  விழிப்புணர்வு பேரணி
X

அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பில் நடைபெற்ற பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி சார்பாக எனது குப்பை என்பொறுப்பு என்று உறுதிமொழி எடுத்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

இந்த ஊர்வலத்திற்கு, பேரூராட்சித்தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், துணைத்தலைவர் சாமிநாதன்,செயல் அலுவலர் ஜீலாபானு,இளநிலை உதவியாளர்கள் ராஜா,அபிதா, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் காட்வின் மற்றும் தேசிய மாணவர் படை மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று மரக்கன்று,குப்பை தொட்டி ,மஞ்சள் பை வழங்கினர். இதில், பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 10 July 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?