/* */

கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் சுற்றுப்பயணம்

கிராம மக்கள் அளித்த மனுக்கள் மீது அரசு அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வெங்கடேசன் எம்.எல்.ஏ

HIGHLIGHTS

கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் சுற்றுப்பயணம்
X

கிராமங்களில்  சோழவந்தான் எம்எல்ஏ சுற்றுபயணம் மேற்கொண்டார்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதியில், கிராமங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் சுற்றுபயணம் செய்து மக்கள் குறைகளை கேட்டறிந்தார். வடுகபட்டியிலிலும், நகரியிலும் பொது மக்களிடம், வெங்கடேசன் எம்.எல்.ஏ. மனுக்களை பெற்றார். கிராம மக்கள் அளித்த மனுக்களை படித்து பார்த்து உரிய நடவடிக்கை அரசு அதிகாரிகள் மூலம் எடுக்கப்படும் என வெங்கடேசன் எம்.எல்.ஏ. தெரிவித்தார். அவருடன், சுற்றுபயணத்தில் திமுக நிர்வாகிகள், திருவேடகம் முன்னாள் ஊராட்சித் தலைவர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  2. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  3. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  4. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  5. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  6. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  7. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  8. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  10. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?