/* */

மதுரை அருகே தான் படித்த பள்ளிக்கு செல்வதாகக் கூறிச்சென்ற மாணவி மாயம்

அலங்காநல்லூர் அருகே படித்த பள்ளிக்கு செல்வதாக, வீட்டில் கூறி சென்ற மாணவியை காணவில்லையென புகார் அளிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

மதுரை அருகே  தான் படித்த பள்ளிக்கு செல்வதாகக் கூறிச்சென்ற மாணவி மாயம்
X

பைல் படம்

மதுரை அருகே வீட்டை விட்டு படித்த பள்ளிக்கு சென்ற மாணவி காணாமல் போனது தொடர்பான புகாரை போலீஸார் விசாரிக்கின்றனர்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதிக்குள்பட்ட அலங்காநல்லூர் அருகே பாலமேடு அருகே வெ. பெரியகுளத்தை சேர்ந்த மாணவி தான் பிளஸ்-௨ படித்த பள்ளிக்கு செல்வதாக, வீட்டில் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது தொடர்பாக மாணவியின் தந்தை மலைச்சாமி அளித்த புகாரின் பேரில், பாலமேடு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Updated On: 14 Sep 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!