/* */

மதுரை அருகே அலங்காநல்லூரில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

மதுரை அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

மதுரை அருகே அலங்காநல்லூரில் கொரோனா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி
X

முடுவார்பட்டி ஊராட்சியில், கொரோனா விழிப்புணர்வு தடுப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ,முடுவார்பட்டி ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு தடுப்பு பணிகள் - கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமணி, துணை சேர்மன் சங்கீதா மணிமாறன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் கதிரவன், பிரேமா, மற்றும் வார்டு உறுப்பினர்கள் , தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, கொரோனா தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக, அலங்காநல்லூர் வட்டார வேளாண்மை துறை உழவர் நலத்துறை சார்பில் நுண்ணீர் பாசன திட்ட விவசாயிகள் பதிவு முகாம் மற்றும் சிறு, குறு விவசாயிகளுக்கு வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை இணைந்து சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On: 4 Aug 2021 4:20 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...