/* */

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் மிதித்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்

சோழவந்தானில் 15 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற அருள்மிகு திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி விழா நடைபெற்றது

HIGHLIGHTS

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில்  மிதித்து  நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்
X

சோழவந்தான் அருள்மிகு திரௌபதி அம்மன் கோவிலில் 15 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற பூக்குழி விழா

மதுரை மாவட்டம், சோழவந்தான் துரௌபதை அம்மன் கோவில் பூக்குழி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தானில் ,15 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் இக்கோவில் திருவிழா கடந்த 2 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாள் திருவிழாவில் தொடர்ந்து , திருக்கல்யாணம்,கோட்டை கட்டுதல், கருப்பட்டி கிராமத்தில் கீசகன் வதம் மற்றும் பீமன் வேடம், அர்ச்சுனன் தபசு, அரவான் படுகளம், துரியோதனன் படுகளம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக , மந்தைக் களத்தில் பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். .பூக்குழி திருவிழா முடிந்த பின்பு திரௌபதியம்மன் சோழவந்தான் நகரின் நான்கு ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

Updated On: 12 May 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  3. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  4. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  5. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  6. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  7. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  8. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  10. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?