/* */

பருவ மழையால் 10 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள் பாதிப்பு: அமைச்சர் தகவல்

. வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்தால் மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

HIGHLIGHTS

பருவ மழையால் 10 ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்கள்  பாதிப்பு: அமைச்சர் தகவல்
X

அமைச்சர் பிடிஆர். பழனிவேல்தியாகராஜன்

பருவமழையால் 10 எக்டேர் நிலபரப்பு மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளது என்றார் தமிழக நிதியமைச்சர்பழனிவேல் தியாகராஜன்

மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்தால் மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சாத்தையாறு அணை நிரம்பும் நிலையில், உபரிநீரை வடகிழக்கு கண்மாய்களுக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் 10 எக்டேர் நிலபரப்பு மட்டுமே பாதிக்கப்பட்டது என்றார்.அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் டி.என்.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, பூமிநாதன், வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர்செந்தில்குமாரி, மாவட்ட ஊராட்சித் தலைவர் சூர்யகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 15 Nov 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்..! விழிப்புடன் இருங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    உந்துதல் ஊற்றாகும் தமிழ் பழமொழிகள்!
  3. பொன்னேரி
    பெருமாள் - சிவன் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    பட்ஜெட் போடுங்க... பணத்தை சேமிங்க!
  5. லைஃப்ஸ்டைல்
    நிமிர்ந்து நில்..! மலைகூட மடுவாகும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிமையை தேட புத்த மொழிகள்!
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  9. ஈரோடு
    மாணவர் மீது தாக்குதல்: ஈரோடு தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகம் மீது...
  10. ஆவடி
    அடுக்குமாடி குடியிருப்பில் தவறி விழுந்த குழந்தையை காப்பாற்றும் வீடியோ...