/* */

மேலூரில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள் கவலை

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நேற்று கனமழை பெய்தது; வாழைகள் சேதமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

HIGHLIGHTS

மேலூரில் கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள் கவலை
X

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நேற்று கனமழை பெய்தது. இப்பகுதியில் ஒரு சில இடங்களில் பாறை கற்கள் போல் ஆலங்கட்டி மழை பெய்தது. மழையால், அப்பகுதி முழுவதும் குளுமையான சூழல் நிலவியது.

தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் ஆலங்கட்டி மழை பெய்தது மக்களுக்கு குளிர்ச்சியை கொடுத்தாலும், விவசாயிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்பு, வாழை போன்ற பயிர்கள், மழையால் சேதமடைந்தன. மாவட்ட நிர்வாகம் விவசாய நிலங்களை பார்வையிட்டு சேதமான பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Updated On: 19 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்