/* */

மேலூர் பாசனக் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட ஓட்டுனர்

மேலூரில், குடிபோதையில் பாசன கால்வாயில் விழுந்து ஓட்டுனர் உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

மேலூர் பாசனக் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட ஓட்டுனர்
X

மதுரை மாவட்டம், மேலூர் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ,தனியார் வாகன ஓட்டுனராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை முதல், விஜயகுமார் வீடு திரும்பாததால், பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடிவந்தனர்.

இதனிடையே, மேலூர் பகுதியில் உள்ள பெரியார் பாசன கால்வாயில் , விஜயகுமார் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மேலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், விஜயகுமார் குடிபோதையில் பாசனக் கால்வாய் தண்ணீர் விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

Updated On: 5 Nov 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  2. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  3. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  6. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  7. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  8. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  10. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்