/* */

மேலூர் கொட்டாம்பட்டியில் லஞ்சம் பெற்ற மின்பொறியாளர் கைது

மதுரை மாவட்டம் மேலூர் கொட்டாம்பட்டி லஞ்சம் வாங்கிய உதவி மின்பொறியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

மேலூர் கொட்டாம்பட்டியில் லஞ்சம் பெற்ற மின்பொறியாளர் கைது
X

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம்பட்டி துணை மின் நிலையத்தில் உதவி பொறியாளராக இருக்கும் தங்கமணி என்பவர் விவசாய மின் இணைப்பு வழங்க லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடிபட்டார். மதுரை லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசார் அவரை பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மின் இணைப்பு தருவதற்கு மதுரை மாவட்டம் பகுதியில் திருமங்கலத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் தொடர்ந்து இச்சம்பவம் நடைபெற்று வருவது மதுரை மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 15 April 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா