/* */

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது

சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்த விருதுநகரை சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.

HIGHLIGHTS

சிறுமிக்கு தொடர் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
X

பைல் படம்.

விருதுநகர் ஓட்டன குலத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் வயது 26. இவர் மதுரையை சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்துள்ளார் .திருமணம் செய்து கொள்வதாக அந்தப் பெண்ணை ஏமாற்றி தனக்கு சொந்தமான தோட்டத்திற்கு அழைத்துச் சென்று வற்புறுத்தி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் அவரை திருமணம் செய்ய மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து அந்தப் பெண் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசார் வினோத் குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...