/* */

மதுரையில் பலத்த மழை:வீடுகளில் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம்

மதுரையில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், வீடுகளுக்குள் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம் உள்ளது; மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

HIGHLIGHTS

மதுரையில் பலத்த மழை:வீடுகளில் கிறிதுமால் நதிநீர் புகும் அபாயம்
X

மதுரை எல்லீஸ் நகரில் உள்ள கிறிதுமால் நதியில், மழைநீர் பெருக்கெடுத்து, குடியிருப்புகளை நோக்கி செல்கிறது. 

மதுரையில் மழை பெய்துள்ளது. தொடர் மழையால் பழைய வார்டு 17, புதிய வார்டு 60, கடைசி பஸ் டாப் எல்லீஸ் நகர் பகுதியில், கிருல்மா நதி நிரம்பி உள்ளது. மேலும், நிரம்பிய நீர், தெருக்களில் பாய்ந்து, குடியிருப்புகளை சூழ்ந்துள்ளது. மேலும், வீட்டிற்குள் வெள்ளம் செல்லும் அபாயம் உள்ளது.

எனவே, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, கிறிதுமால் நதி நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, இப்பகுதி குடியிருப்போர் எதிர்பார்கின்றனர்.

இதேபோல், மதுரை வண்டியூர், சௌராஷ்டிராபுரம் 5_வது தெருவில் மழையால், தெருக்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இப்பிரச்சனைக்கும் அதிகாரிகள் தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Updated On: 4 Dec 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  2. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  3. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  4. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  5. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  6. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  7. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  8. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  9. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  10. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?