/* */

நாளை சோமவார பிரதோஷ விழா: முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வர அறிவுறுத்தல்

நாளை ஆலயங்களில் சோமவார பிரதோஷ விழா நடைபெற உள்ளதால், பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வர வலியுறுத்தியுள்ளனர்.

HIGHLIGHTS

நாளை சோமவார பிரதோஷ விழா:  முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வர அறிவுறுத்தல்
X

மதுரை மாவட்டத்தில், திருவேடகம் ஏடகநாத சுவாமி, தென்கரை மூலநாதர், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாத சிவன் ஆலயம், மதுரை அண்ணாநகர் மேலமடை சௌபாக்யா விநாயகர் ஆலயம், வரசித்தி விநாயகர், ஆவின் பால விநாயகர் ஆகிய கோயில்களில், சோமவார பிரதோஷத்தையொட்டி, சிவன் மீனாட்சிக்கு பக்தர்களால் அபிஷேக திரவியங்களால், சிறப்பு அபிஷேக, பூஜைகள் நடைபெறவுள்ளது.

பக்தர்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Updated On: 3 Oct 2021 3:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...