/* */

கொரோனா பரப்புகிறதா தடுப்பூசி முகாம்? சமூக ஆர்வலர்கள் கவலை

ஊத்தங்கரை அருகே, நொச்சிப்பட்டியில் சமூக இடைவெளியின்றி நடந்த தடுப்பூசி முகாமினால், தொற்று பரவும் அபாயம் உள்ளது.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவழும் இன்று 55 முகாம்களில் 8690 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. அவ்வகையில், ஊத்தங்கரை வட்டாரத்தில் பொது சுகாதார துறையின் மூலம் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில், ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டி கிராமத்தில், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், 380 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் கொரோனா விதிமுறைகளை பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை.

அதுமட்டுமின்றி முகாமுக்கு வெளியே, சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், பொதுமக்கள் கூட்டமாக கூடி நின்றனர். இதனால், நோய் தொற்றுபரவும் அபாயம் உள்ளதாக சமுக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர். கொரோனா பரவலை தடுக்க வேண்டிய முகாம்களே, தொற்று பரவ வழிவகுத்துவிடுமோ என்று, அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Updated On: 13 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  3. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  4. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  6. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  7. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  9. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  10. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?