/* */

சிப்காட்டில் இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேர் கைது

சிப்காட்டில் இருசக்கர வாகனம் திருடியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சிப்காட்டில் இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேர் கைது
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய பகுதியில் பார்த்திபன் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை 17.08.2022 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தான் குடியிருக்கும் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். மறுநாள் 18.08.2022 ஆம் தேதி காலை 06.00 மணிக்கு எழுந்து வந்து பார்த்தபோது இருசக்கர வாகனம் காணவில்லை.

இதனையடுத்து அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் விசாரித்தும் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து பார்த்திபன் சிப்காட் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து விசாரணை செய்த சிப்காட் போலீசார் இருசக்கர வாகனம் திருடிய மூன்று பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 28 Aug 2022 6:37 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்