/* */

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா - 3 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இன்று ஒரேநாளில் 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 103 பேருக்கு கொரோனா - 3 பேர் பலி
X

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இந்த சூழலில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில் மாவட்டத்தில், 103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில், மொத்தமாக, 39 ஆயிரத்து 986 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல், மாவட்டத்தில் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்ட 109 பேர் உட்பட, 38 ஆயிரத்து 641 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது, 1,039 பேர் சிகிச்சையில் உள்ளனர். மேலும், இன்று 3 பேர் உயிரிழந்தனர். அவர்களையும் சேர்த்து, மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 306 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 1 July 2021 3:23 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!