/* */

தெற்கு பள்ளம் பகுதி பெட்டிக் கடையில் மது விற்பனை: ஒருவர் கைது

தெற்கு பள்ளம் பகுதி பெட்டிக் கடையில் மது விற்பனை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

தெற்கு பள்ளம் பகுதி பெட்டிக் கடையில் மது விற்பனை: ஒருவர் கைது
X

பைல் படம்.

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் தோகைமலை தெற்குபள்ளம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் முத்து (55). இவர் தனது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்துள்ளார்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மது விற்பனை செய்த முத்து என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 4 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.

Updated On: 27 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!