/* */

நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

HIGHLIGHTS

நாம் தமிழர் மாணவர் பாசறை சார்பாக மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்
X

மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய நாம் தமிழர் கட்சியினர்.

கரூர் காமராசர் சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் இளமாறன் தலைமையில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை செயலாளர் கவியரசு முன்னிலை வகித்தார்.

கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன், கரூர் கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் சங்கர், கரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் செங்குட்டுவன், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி துணை தலைவர் கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர்கள் அர்ஜுன், பெரியசாமி சேதுபதி,நாகராஜ் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்று உயிரிழந்த மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய நாம் தமிழர் கட்சியினர் இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 25 Jan 2022 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  3. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  4. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  5. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  7. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  8. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  9. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  10. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...