/* */

மாநில அளவிலான கராத்தே போட்டி - 600 வீரர்கள் பங்கேற்பு

கரூரில் இன்று நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் 600 வீரர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர்

HIGHLIGHTS

மாநில அளவிலான கராத்தே போட்டி -  600 வீரர்கள் பங்கேற்பு
X

கரூரில், மாநில அளவிலான கராத்தே போட்டியில் திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்.

கரூரில், கியோகுஷின் கராத்தே அமைப்பின் சார்பில், 7 ம் ஆண்டு மாநில அளவிலான கராத்தே போட்டி இன்று நடைபெற்றன. இதில், 600க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

இதில், 40 கிலோ பிரிவில் இருந்து 65 கிலோ எடை வரையிலான போட்டிகளில். கரூர், நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு என தமிழகம் முழுவதும் இருந்து 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் சான்றிதழ்களும் பரிசாக வழங்கப்பட்டன.

Updated On: 3 Oct 2021 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!