/* */

தொடர் மழை எதிரொலி: கரூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவில் முதல் பெய்து வரும் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டம் முழுவதும் நேற்று இரவிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கரூர், அரவக்குறிச்சி, அணைப்பாளையம், பரமத்தி, கிருஷ்ணாபுரம், மாயனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இன்று காலையில் இருந்து லேசாக மழை குறைந்திருந்தாலும் மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் இன்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு:

கரூர் 16 மி.மீ

அரவக்குறிச்சி 64 மி.மீ

அணைப்பாளையம் 36 மி.மீ

க.பரமத்தி 59 மி.மீ

குளித்தலை 37 மி.மீ

தோகமலை 80 மி.மீ

கிருஷ்ணராயபுரம் 44 மி.மீ

மாயனூர் 44 மி.மீ

பஞ்சப்பட்டி 20 மி.மீ

கடவூர் 21 மி.மீ

பாலவிடுதி 16 மி.மீ

மயிலம்பட்டி 10மி.மீ

Updated On: 4 Oct 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை