/* */

கல்வித் துறை உதவியாளர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு

கரூரில் கல்வித்துறை உதவியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

கல்வித் துறை உதவியாளர் வீட்டில் 20 சவரன் நகை திருட்டு
X

கரூரில் திருட்டு நடந்த வீடு

கரூர் மாவட்டம், மண்மங்கலம் மேற்கூர் பகுதியில் வசித்து வருபவர் லோகநாதன் (58) கரூர் வட்டார கல்வி அலுவலகத்தில் உதவியாளர் பணிபுரிந்து வருகிறார்.

இவரது மனைவி பவுன் (50) தளவாபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மகன் விக்னேஷ் கண்ணன் (25) மகள் ஜீவிதா (26).

இன்று காலை 10.00 மணி அளவில் லோகநாதன் மருத்துவமனைக்கும், பவுன், விக்னேஷ் கண்ணன் மற்றும் ஜீவிதா ஆகியோர் நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள பிலிக்கல்பாளையத்தில் உள்ள பவுன் அம்மா பாப்பாயி வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

லோகநாதன் மருத்துவமனைக்கு சென்று விட்டு, மாலை வந்து பார்த்போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 20 சவரன் நகைகள் திருடுபோயிருந்தன. அதிர்ச்சியடைந்த லோகநாதன் வாங்கல் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார்

சம்பவ இடம் சென்று வாங்கல் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On: 1 Aug 2021 5:48 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  2. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  3. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  5. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  7. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  8. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  9. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  10. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை