/* */

குமரியில் ஒரே நாளில் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் ரூபாய் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை - டாஸ்மாக் அதிகாரி தகவல்.

HIGHLIGHTS

குமரியில் ஒரே நாளில் 4.25 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை
X

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பொது ஊரடங்கையொட்டி மதுக் கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் சனிக்கிழமை மதுபானக் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ளது. குமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் கடைகள் உள்ளன. சராசரியாக நாள்தோறும் மூன்று கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகும்.

இந்நிலையில் ஞாயிற்றுகிழம டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்பதால் மது பிரியர்கள் முன்தினம் சனிக்கிழமை மொத்தமாக மதுபானங்களை வாங்கி குவித்தனர். இதனால் குமரி மாவட்டத்தில் ஒரு நாள் விற்பனை ரூபாய் 4.25 கோடியாக உயர்ந்துள்ளது என டாஸ்மாக் அதிகாரி தெரிவித்தார்.

Updated On: 26 April 2021 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!