/* */

கன்னியாகுமரியில் ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது

குமரியில், ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டதோடு, ஆட்டோ மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

கன்னியாகுமரியில் ஆட்டோவில் மதுபானம் கடத்திய 3 பேர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த ஆரல்வாய் மொழி பகுதியில், ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன் அடிப்படையில், போலீசார் தீவிர வாகனச் சோதனையை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் வந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 35 மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ஆட்டோவில் இருந்த தோவாளை பகுதியை சேர்ந்த ராமையா, அருணாச்சலம், பழனி ஆகியோரை கைது செய்ததோடு ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் ஆட்டோவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 35 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 27 Dec 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!