/* */

சபரிமலை கேரளாவிற்கு மட்டும் சொந்தம் அல்ல நாட்டிற்கே சொந்தம்: பொன்.ராதாகிருஷ்ணன்

சபரிமலை கேரளாவிற்கு மட்டும் சொந்தம் அல்ல ஒட்டுமொத்த நாட்டிற்க்கே சொந்தம் என பொன். இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

சபரிமலை கேரளாவிற்கு மட்டும் சொந்தம் அல்ல நாட்டிற்கே சொந்தம்: பொன்.ராதாகிருஷ்ணன்
X

முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். இராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னாள் மத்திய இணை அமைச்சரும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான பொன். இராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது காசி விஸ்வநாதர் ஆலயத்தை வரும் 13 ஆம் தேதி பாரத பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அரசியலில் மதம் கலக்கிறது, எந்த வகையிலும் மதத்தை அரசியலுக்கு பயன்படுத்தக்கூடாது.

கொரோனா, ஒமைக்ரான் போன்ற காரணங்களைச் சொல்லி சபரிமலையில் எந்த ஆகம பூஜைகளையும், வழிபாடுகளையும் முடக்கக்கூடாது.

சபரிமலையில் நெய்யபிஷேகம் போன்ற விஷயங்களை கொண்டுவர வேண்டும், சபரிமலை கேரளத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கும் சொந்தமானது என தெரிவித்தார்.

Updated On: 8 Dec 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  6. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  8. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  9. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!