/* */

குமரியில் கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்: குவிந்த பட்டதாரி இளைஞர்கள்

ஆடு, மாடு பிடிக்கணும், சைக்கிள் ஓட்டணும் என்ற கால்நடை பணிக்கு நடைபெற்ற இன்டர்வியூவுக்கு ஏராளமான பட்டதாரிகள் வந்ததால் பரபரப்பு.

HIGHLIGHTS

குமரியில் கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்: குவிந்த பட்டதாரி இளைஞர்கள்
X

நாகர்கோவிலில் நடந்த கால்நடை உதவியாளர் பணி நேர்காணலுக்கு இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து காெண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள 48 கால்நடை உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவர்களாக அறிவிக்கப்பட்டது.

இந்த வேலைக்கு குமரிமாவட்டத்தில் 5906 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதற்கான நேர்முகத் தேர்வு நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கியது. இதில் பள்ளிப்படிப்பு மட்டுமே படித்தவர்களுக்கு இணையாக பட்டதாரிகள் பலரும், கையில் தங்களது கல்விசான்றிதழ் சகிதம் கலந்துகொண்டனர். ஆடு பிடித்தல், மேய்ச்சல் உள்ளிட்ட பணிகளுக்கு பட்டம் பெற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டது ஆச்சரியத்தையும், வேலையின்மையின் மீதான கள யதார்த்தத்தையும் உணர வைத்துள்ளது.

Updated On: 22 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  2. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  4. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  5. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  7. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  10. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?