/* */

முழு ஊரடங்கு -முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு.

HIGHLIGHTS

முழு ஊரடங்கு -முழுமையாக கடைபிடிக்கப்பட்டது.
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியச் சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது

கொரோணா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் முழு ஊரடங்கு விதித்துள்ள தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்து இருந்தது.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு கடுமையாக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், சுசீந்திரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன, மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, நீதிமன்ற சாலை, முக்கியச் சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Updated On: 16 May 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  5. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  6. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  7. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  8. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  10. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...