/* */

முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி - மாநகராட்சி நிர்வாகம் அசத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

முறையான பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி -  மாநகராட்சி நிர்வாகம் அசத்தல்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் நாகர்கோவில் இரண்டு மையங்களில் முதல்கட்ட தடுப்பூசியும் ஒரு மையத்தில் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் போடப்பட்டன. இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த மாநகராட்சி நிர்வாகம் அதிகாலையிலே தங்களது ஊழியர்களை கொண்டு டோக்கன் வினியோகம் செய்து கூட்டம் சேருவதை தவிர்த்தது.

மேலும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வட்டங்கள் அமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. கடந்த சில நாட்களாக பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படாமல் இருப்பில் இருக்கும் தடுப்பூசிக்கு மூன்று மடங்கு பொதுமக்கள் கூடியதால் தடுப்பூசி போட முடியாமல் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் தடுப்பூசி இருப்பு குறித்த தகவல்களை தெரிவித்ததோடு முதலில் வரும் நபர்களுக்கு தடுப்பூசி இருப்புக்கு தகுந்தாற் போல் டோக்கன் வழங்கி மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கை பலரின் பாராட்டை பெற்று உள்ளது.

Updated On: 12 Jun 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  3. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  4. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  5. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  6. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  7. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  8. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?
  9. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  10. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்