/* */

நாகர்கோவிலில் மெகா தடுப்பூசி முகாம் - மேயர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மேயர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் மெகா தடுப்பூசி முகாம் - மேயர் ஆய்வு
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மருத்துவ துறை, சுகாதார துறை உள்ளிட்ட துறைகள் சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளும், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதனிடையே கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன.

நாகர்கோவில் வடசேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற்ற தடுப்பூசி முகாமினை வணக்கத்துக்குரிய மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார், மேலும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற முகாம்களை ஆய்வு செய்தார்.

Updated On: 3 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!