/* */

நாகர்கோவிலில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு: மேயர் ஆய்வு

நாகர்கோவிலில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு குறித்து மேயர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

நாகர்கோவிலில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு: மேயர் ஆய்வு
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதியில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட சுகாதார துறை அமைச்சரிடம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் குறித்த கோரிக்கையை முன் வைத்தார். இதனை ஏற்று கொண்ட அமைச்சர் உடனடியாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதனை தொடர்ந்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே பெருவிளை கிறிஸ்டோபர் காலனி பகுதியில் புதிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்வது தொடர்பாக மேயர் மகேஷ் மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது விரைவில் இடம் உறுதி செய்யப்பட்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என தெரிவித்தார்.

Updated On: 20 April 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  2. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  3. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  4. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  5. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  7. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  8. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  10. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!