/* */

டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை: தீவிரம் காட்டும் நாகர்கோவில் மாநகராட்சி

கனமழையை தொடர்ந்து டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில், நாகர்கோவில் மாநகராட்சி தீவிரம் காட்டி வருகிறது.

HIGHLIGHTS

டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கை: தீவிரம் காட்டும் நாகர்கோவில் மாநகராட்சி
X

நாகர்கோவில் மாநகராட்சி மாநகர்நல அலுவலர் தலைமையில், பீச் ரோடு  பகுதியில் உள்ள கடைகளில் பழைய டயர்களை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதிகளில், டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி இன்றைய தினம் மாநகர்நல அலுவலர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் நாகர்கோவில் பீச் ரோடு மற்றும் கார்மல் பள்ளிக்கூடங்கள் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.

அங்கிருந்த கடைகளில் இருந்த பழைய டயர்களில் நீர் தேங்கி இருந்து கொசுக்கள் உற்பத்தியாவதை அடுத்து, அப்பகுதிகளில் இருந்த பழைய டயர்கள் அனைத்தும் அப்புறப்படுத்தினர். மேலும், கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் விதமாக, பொதுமக்கள் தங்களின் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தினர். இது தொடர்பாக மாநகராட்சி டி.பி.சி பணியாளர்கள் மூலமாக, தினசரி ஆய்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Updated On: 19 Oct 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  4. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  5. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  6. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  7. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  9. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்