/* */

பிரபல நகைக்கடை விழாவுக்கு அனுமதியின்றி பயன்படுத்திய யானைகள் பறிமுதல்

குமரியில், உரிய அனுமதி பெறாமல் நகைக்கடை விழாவுக்கு கொண்டு வரப்பட்ட 2 யானைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பிரபல நகைக்கடை விழாவுக்கு அனுமதியின்றி பயன்படுத்திய யானைகள் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட யானை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பிரபல தனியார் நிறுவன நகை கடையின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவை தொடர்ந்து, பொதுமக்களை கவரும் வகையில், உரிய அனுமதி இல்லாமல் கொண்டு வரப்பட்டு வித்தை காட்டிய இரண்டு யானைகளை, வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே அரசின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது பெரும் பரபரப்புக்கு உள்ளாகி இருந்தது. தற்போது விதிமுறைகளை மீறி, எந்த முன்னறிவிப்பும் இன்றி யானைகளை கொண்டு வந்து சாலையில் வித்தை காட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாகவும், இது சட்டத்தை மீறிம் செயல் எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Updated On: 25 Oct 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  2. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  3. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  4. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  5. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  6. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  7. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  9. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  10. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!