/* */

பணி நிமித்தம்: இன்று ஆயுத பூஜை கொண்டாடிய அரசு வாகன டிரைவர்கள்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாக அரசு வாகன ஓட்டுநர்கள், பணி நிமித்தம் காரணமாக இன்று ஆயுத பூஜையை கொண்டாடினர்.

HIGHLIGHTS

பணி நிமித்தம்: இன்று ஆயுத பூஜை கொண்டாடிய அரசு வாகன டிரைவர்கள்
X

 நாகர்கோவிலில், அரசு வாகனங்களுக்கு இன்று ஆயுத பூஜை போடப்பட்டது. 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக நவராத்திரி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வந்தது. இவ்விழாவின் கடைசி நிகழ்வான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நேற்று கொண்டாடப்பட்டது. அதே நேரம், பணி நிமித்தம் காரணமாக நேற்று ஆயுத பூஜையை கொண்டாடாத, மாவட்ட ஆட்சியர் அலுவலக அரசு வாகன ஓட்டுநர்கள் இன்று ஆயுத பூஜையை கொண்டாடினர்.

அதன்படி, மாவட்ட நிர்வாகத்தில் பணிபுரியும் அதிகாரிகளின் வாகனங்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டன. தொடர்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் வாகனங்களுக்கு மாலைகள் அணிவித்த ஓட்டுநர்கள் தீப ஆராதனை காட்டி வணங்கினர்.

Updated On: 15 Oct 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  4. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  5. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  6. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  8. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  9. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  10. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்