/* */

திருவள்ளுவர் தினத்தில் களையிழந்து காணப்பட்ட குமரி திருவள்ளுவர் சிலை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தை நிறுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவு.

HIGHLIGHTS

திருவள்ளுவர் தினத்தில் களையிழந்து காணப்பட்ட குமரி திருவள்ளுவர் சிலை
X

திருவள்ளுவர் சிலை.

முக்கடல் சங்கமிக்கும் சர்வதேச சுற்றுலா தலமாக கன்னியாகுமரியில் கடலின் நடுவே உலக பொதுமறை நாயகன் ஐயன் திருவள்ளுவருக்கு 133 அடியில் வானுயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. பொதுவாக தை திருநாளின் மறுநாள் கொண்டாடப்படும் திருவள்ளுவர் தினத்தில் கன்னியாகுமரியில் கடலின் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், வரலாற்று பண்பாளர்கள் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் வழிபடுவர்.

இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கன்னியாகுமரி சுற்றுலா தளத்திற்கு செல்ல தடை விதித்து உள்ள அரசு திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகு போக்குவரத்தையும் நிறுத்தியது. இந்நிலையில் திருவள்ளுவர் தினமான இன்று குமரியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை விமரிசை காணாமல் களையிலந்து காணப்பட்டது.

Updated On: 15 Jan 2022 10:00 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  6. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  7. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  8. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  9. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்
  10. நாமக்கல்
    விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் கோடைகால விளையாட்டுப்