/* */

ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா ..!

ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேருக்கு கொரோனா தொற்று.

HIGHLIGHTS

ஒரே குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா ..!
X

கொரோனா வைரஸ் (மாதிரி படம்)

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தினமும் ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தற்போது பாதிப்பானது மூன்றிலக்க எண்ணிக்கையாக மாறியிருக்கிறது. இந்நிலையில் தோவாளை பகுதியில் இன்று ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள்,தாய்,தந்தை என ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஒரே குடும்பத்தில் ஐந்து பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தோவாளை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 22 April 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  5. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  6. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  7. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  8. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  10. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு