/* */

சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திய 22 பேருக்கு தங்க நாணயம் பரிசு

குமரியில் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திய தேர்ந்தெடுக்கப்பட்ட 22 பேருக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது..

HIGHLIGHTS

சிறப்பு முகாமில்  தடுப்பூசி செலுத்திய 22 பேருக்கு தங்க நாணயம் பரிசு
X

சிறப்பு  முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ௨௨ பேருக்கு கலெக்டர் அரவிந்த் தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.

100 சதவிகிதம் தடுப்பூசி செலுத்தி கொண்ட மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் உருவாகும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் ஒரு பகுதியாக பொதுமக்கள் தயக்கம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தும் 22 நபர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தங்க நாணயம் பரிசலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த் தலா ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கி பாராட்டினார்.

Updated On: 29 Oct 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  3. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  4. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  5. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  6. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  7. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  8. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  9. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  10. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...