/* */

கன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது

குமரி மாவட்டத்தில் காதலிப்பதாக கூறி ஏமாற்றி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை - 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம், அனந்தபாலம் பகுதியை சேர்ந்தவர் ஆல்டோ மைக்கிள் டோனிக் (21), இவர் குளச்சல் வாணியக்குடி பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி வந்துள்ளார்.

இதனிடையே உலக்கை அருவி பகுதியில் ஒரு வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்ற ஆல்டோ மைக்கிள் டோனிக் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.இந்த தகவலை சிறுமி மூலம் அறிந்த சிறுமியின் தாயார் நாகர்கோவிலில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது குறித்து காவல் நிலைய ஆய்வாளர் வனிதா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை கைது செய்தனர்.

மேலும் சம்பவம் அன்று குற்றவாளிக்கு உதவி செய்த அவரின் நண்பர்களான கோட்டார் பகுதியை சேர்ந்த சூர்யா (20) என்ற தளபதி சூர்யா மற்றும் கிஷோர் குமார்(19), காட்வின் மேஸ்வாக்(21), ஆகியோரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 7 Jun 2021 2:51 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை