/* */

ரயிலில் 2 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்: 5 பேர் கைது

மும்பையில் இருந்து ரயிலில் கடத்திய 2 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

ரயிலில் 2 கிலோ கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்: 5 பேர் கைது
X

கன்னியாகுமரி மாவட்டம், கோட்டார் போலீசார் நாகர்கோவில் ரயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு இரண்டு மோட்டார் சைக்கிளுடன் 5 வாலிபர்கள் சந்தேகப்படும்படி கைப் பையுடன் நின்று கொண்டிருந்தனர், அவர்களை துரத்தி சென்று மடக்கி பிடித்து, பையை சோதனை செய்தனர். அதில் இரண்டு கிலோ கஞ்சா மற்றும் 300 போதை மாத்திரைகள் இருந்தன.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோவில் விளையை சேர்ந்த அருண்(23), ரத்தினம் வயது( 22) மற்றும் புத்தளத்தை சேர்ந்த பிரபாகரன் (22), ஆரோக்கியராஜ் (22) மற்றும் இருளப்பபுரம் விஜயன் (30) என்பது தெரிய வந்தது. மும்பையில் இருந்து ரயில் மூலம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. 5 பேரையும் கைது செய்த போலீசார், 2 மோட்டார் சைக்கிள்களையும் செய்தனர்.

Updated On: 18 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    தனிச்செயலாளர் மீது வழக்குப் பதிவு | Kejriwal-க்கு புதிய நெருக்கடி |...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு...
  4. செய்யாறு
    மணல் கடத்தலை தடுக்க கண்காணிப்பு குழுக்கள்: கோட்டாட்சியர் அறிவிப்பு
  5. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  7. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  9. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  10. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?