/* */

குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் :கலெக்டர் ஆய்வு

குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

குமரியில் ரூ. 300 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள் :கலெக்டர் ஆய்வு
X

 தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மற்றும் இரையுமன்துறை பகுதியில் சுமார் ரூ. 300 கோடி மதிப்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகம் மற்றும் இரையுமன்துறை பகுதியில் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். .அப்போது கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டிணத்தில் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள கூடுதல் கட்டமைப்பு வசதிக்கான கட்டுமான பணியினை விரைந்து செயல்படுத்துமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் அங்கு மீனவர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Updated On: 2 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ரமலான் காலத்தின் ஆன்மிகச் சிந்தனைகள்: அர்த்தமுள்ள தமிழ் மேற்கோள்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பூசணி, வெள்ளரி, முலாம்பழ விதைகளில் யார் பெஸ்ட்..?
  3. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பணம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    வேதிப்பொருட்களை வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்கள் 2.5...
  5. வீடியோ
    Dhoni-யை Underestimate பண்ணக்கூடாது ! #msdhoni #dhoni #msd #dhonifans...
  6. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  7. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  8. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  9. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  10. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!