/* */

உத்திரமேரூர் பகுதியில் அமமுக வேட்பாளர் பிரச்சாரம்

உத்திரமேரூர் பகுதியில் அமமுக வேட்பாளர் பிரச்சாரம்
X

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி உத்திரமேரூர் தொகுதி அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார்.

உத்தரமேரூர் தொகுதியில் மாநகரில், மதூர், திருமுகம் கூடல் பகுதிகளில் அதிகளவில் கல்குவாரி இயங்குகிறது. இதனால் இப்பகுதி மட்டுமில்லாமல் கனரக லாரிகளால் பல பகுதிகளில் சுற்றுசூழல் பாதிக்கப்படுவதாக தெரிய வந்ததால், தான் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டால் சுற்று சூழல் பாதிப்பு ஏற்படுத்தும் எந்த ஆலைக்கும் அனுமதி தரமாட்டேன் எனவும், புதிய ஆலையும் அமைக்க மாட்டேன். இதேபோல் வாலாஜாபாத் - உத்திரமேரூரை இணைக்கும் வகையில் இளையனார்வேலூர் - நெய்யாடுபாக்கம் கிராம மக்கள் செய்யாறு கடந்து செல்ல வேண்டியதாய் அதன் குறுக்கே மேம்பாலம் அமைத்து தருவேன் என கிராமங்களில் வாக்குறுதி அளித்து வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்து வருகிறார்.

Updated On: 27 March 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  9. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்