/* */

பேருந்து கவிழ்ந்து விபத்து-10 பேர் காயம்

பேருந்து கவிழ்ந்து விபத்து-10 பேர் காயம்
X

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த நந்தாநல்லூர் தனியார் தொழிற்சாலை பேருந்து பெரும்பாக்கத்தில் இருந்து ஊழியர்களை ஏற்றிக்கொண்டு காலை 5.45 மணி அளவில் கம்பெனிக்கு செல்லும் போது பின்னால் வந்த லாரி மோதியதில் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 44 பேரில் நிசாந்தி , சேகர் நந்தினி , கௌசல்யா, வனஜா, சகிலா, ஹரிகரன், தட்சிணாமூர்த்தி , ஐயப்பன் உள்ளிட்ட 15 நபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு வாலாஜாபாத் தனியார் மருந்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .

Updated On: 3 Feb 2021 5:08 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்