/* */

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி திடீர் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டர். அப்போது நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி திடீர் ஆய்வு
X

ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆர்த்தி ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இதன் கீழ் உத்திரமேரூர் வாலாஜாபாத் மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் துணை மருத்துவ மனைகளும் இயங்கி வருகிறது.

கடந்த வாரங்களில் தடுப்பூசி செலுத்துவது முறைகேடு நடப்பதாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனை மீது புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனை தலைமை மருத்துவர் காமேஷ் அவரே முன்னின்று தடுப்பூக்கான டோக்கன்களை வழங்கி வந்தார்.

இந்நிலையில் இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் எம்.ஆர்த்தி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களின் வருகை, நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் வசதிகள் மற்றும் மருத்துவமனையில் பயன்படுத்தப்படும் மருத்துவ சாதனங்கள் குறித்து கேட்டறிந்தார்.

பதிவேடுகளை முறையாக பயன்படுத்தாத அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். மருத்துவத்தை தேடி வரும் பொதுமக்களுக்கு அனைத்து வித மருத்துவ வசதிகளையும் உரிய காலத்தில் அளித்து அவர்களுக்கு வாழ்வளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 28 July 2021 3:32 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  7. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  8. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  9. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  10. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...