/* */

குழந்தை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது உறவினர் 4 பேர் கைது

சின்ன காஞ்சிபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர், அதற்கு உடந்தையாக உறவினர்கள் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

குழந்தை திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது உறவினர் 4 பேர் கைது
X
சின்ன காஞ்சிபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை திருவண்ணாமலை மாவட்டம் வெண்பாக்கம் தாலுக்கா பெரிய ஏழாச்சேரி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் குமரேசன் என்பவருக்கும் கடந்த 13ஆம் தேதி குழந்தைத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சமூகநலத்துறை நிர்வாகிகள் செல்வி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து மணமகன் குமரேசன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த பெண்ணின் தாயார் உஷா ராணி மற்றும் அவரது உறவினர்கள் சரஸ்வதி வீரராகவன் ஆகியோரை குழந்தைத் திருமணம் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 19 July 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குமாரபாளையம் விநாயகர், பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
  2. ஈரோடு
    கொளுத்தும் கோடை வெயில்: ஈரோட்டில் நேற்று 108.32 டிகிரி வெயில் பதிவு
  3. காஞ்சிபுரம்
    விடாமுயற்சியும் தன்னம்பிக்கைக்கு உதாரணமாக திகழ்கிறது நிலவொளிப் பள்ளி -...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. வீடியோ
    களம் இறங்கிய NSG Commandos | அலறும் மம்தாவின் Trinamool Congress |...
  7. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  8. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  9. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  10. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!