/* */

சாலை தடுப்பிற்கு முள்வேலி தடுப்பா? வாகன ஓட்டிகள் அச்சம்

பெரிய காஞ்சிபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்‌ ஏற்படும் ஒரு சில இடங்களில் தடுப்பு வேலி என்ற பெயரில் முள்வேலி தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

சாலை தடுப்பிற்கு முள்வேலி தடுப்பா? வாகன ஓட்டிகள் அச்சம்
X

காஞ்சிபுரம், சங்கர் மடம் எதிரில், சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள முள்வேலியுடன் கூடிய தடுப்புகள்

காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது இருப்பினும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டு அனைத்து தரப்பினரையும் கவலை அடைய செய்துள்ளது. இந்நிலையில் பெரிய காஞ்சிபுரம் பகுதியில் சங்கரமடம் , பேருந்து வெளியேறும் சாலை உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்த சாலையின் நடுவில் சாலை தடுப்புகள் அமைப்பது காவல்துறை வழக்கம்.

இந்நிலையில் திடீரென அதற்கு மாற்றாக முள் தடுப்பு வேலி சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒன்றாகும். வாகன ஓட்டிகள் உரசிக் கொள்ளும் போது இதில் சாய்ந்தால் இது உள்ள முள்வேலி உடலில் பல இடங்களில் காயத்தை ஏற்படும் என்பதால் இதனை சாதாரண சாலை தடுப்புகளாக அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 5 May 2022 1:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  2. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  3. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  5. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  6. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  7. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  8. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை
  9. லைஃப்ஸ்டைல்
    2 மாத திருமண ஆண்டு விழா வாழ்த்துக்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல் திருமண நாள் வாழ்த்துக்கள் கணவருக்கு - மேற்கோள்கள் மற்றும்...