/* */

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம்

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பேருந்து நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை பேருந்து நிலையத்திற்கு இடமாற்றம்
X

பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

காஞ்சிபுரம் பெரு நகராட்சி பகுதியில் கொரோனா நோய்தொற்று அதிகமாக பரவுவதை தடுக்கும் பொருட்டு ரயில்வே சாலையில் இயங்கி வந்த ராஜாஜி காய்கறி மார்க்கெட் சந்தை தற்காலிகமாக காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலும் , ஓரிக்கை பேருந்து நிலையத்திற்கும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்தகாலங்களில் காய்கறி வியாபாரிகளுக்கு நகராட்சியால் கடை ஒதுக்கீடு செய்த அடையாள அட்டை படியே தற்போதும் பேருந்து நிலையத்தில் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் ரயில்வே சாலையில் இயங்கி வந்த மளிகை கடைகள் அதே இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடித்து விற்பனை செய்ய கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றனர்.

சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்யும் காய்கறிகளை அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்கேயே வாங்கி கொள்ளுமாறும் , தேவையற்றது காய்கறி சந்தையில் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இடமாற்றம் செய்யப்படும் காய்கறி கடைகள் வரும் மே 20ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை முதல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் திருமதி மகேஸ்வரி ரவிக்குமார் அறிவித்துள்ளார்.

Updated On: 18 May 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  4. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  5. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  7. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  9. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  10. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...