/* */

நாளை தேர்வு துவக்கம். காஞ்சி முருகன் கோயிலில் தனியார் பள்ளி +2 மாணவர்கள் வழிபாடு

காஞ்சிபுரம் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நாளை பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள நிலையில், தேர்வு நுழைவுச் சீட்டை வைத்து வழிபட்டனர்.

HIGHLIGHTS

நாளை தேர்வு துவக்கம். காஞ்சி முருகன் கோயிலில்  தனியார் பள்ளி +2 மாணவர்கள் வழிபாடு
X

+2 தேர்வு நாளை தொடங்கவுள்ள நிலையில் மாணவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நாளை தமிழகம் முழுவதும் பிளஸ் 2 அரசு தேர்வு துவங்க உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 50 தேர்வு மையங்களில் 13 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

இதற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத உள்ள நிலையில் இவர்கள் அனைவரும் பள்ளி தாளாளர் தலைமையில் காஞ்சி குமரக்கோட்டம் என அழைக்கப்படும் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சென்று தேர்வு நுழைவு சீட்டை வைத்து சிறப்பான தேர்வெழுத சிறப்பு பூஜை மேற்கொண்டனர்.

அனைத்து மாணவ மாணவிகளும் வரிசையாகச் சென்று சாமி தரிசனம் மேற்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Updated On: 4 May 2022 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!